Sunday, July 23, 2023

உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கியது-பலத்த போலீஸ் பாதுகாப்பு!

உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கியது-பலத்த போலீஸ் பாதுகாப்பு! வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் இன்று காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான் https://ift.tt/y65Fjtu

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...