Friday, July 14, 2023

இன்றும் காமராஜர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது! அப்பழுக்கற்ற தலைவர்! -கே.என்.நேரு

இன்றும் காமராஜர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது! அப்பழுக்கற்ற தலைவர்! -கே.என்.நேரு திருச்சி: காமராஜர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட, இன்றைக்கும் அவர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டுக் கேட்க முடியாது என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். முதலமைச்சராக இருந்தும் அவர் மீது யாரும் எந்தக் குற்றச்சாட்டும் முன் வைக்க முடியாதபடி வாழ்ந்து மறைந்த அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் என அமைச்சர் நேரு தெரிவித்தார். பதவிக்காலம் முழுவதும் யாராலும் https://ift.tt/W9f4oHu

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...