Friday, July 28, 2023

மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து.. எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம்

மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து.. எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம் பெரம்பலூர்: மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக எழுத்தாளரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக https://ift.tt/yhCaBYg

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...