Thursday, July 13, 2023

நொடிக்கு நொடி பரபரப்பு.. தென்காசியில் நிறுத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

நொடிக்கு நொடி பரபரப்பு.. தென்காசியில் நிறுத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது தென்காசி: 2021 சட்டசபைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறுஎண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் சார்பில் பழனி நாடாரும், அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் https://ift.tt/3lGM7Zq

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...