Tuesday, March 31, 2020

கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்!

கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்! பெய்ஜிங்: கொரோனாவின் தாக்குதலால் சீனாவின் வுகான் மாகாணத்தில் செத்து மடிந்த பொதுமக்களின் எண்ணிக்கை 3.200 என்கிறது அந்நாட்டு அரசு. ஆனால் மரணித்தோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக சுமார் 42,000 பேர் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது. சீனாவின் வுகான் மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. அந்த மாகாணத்தில் 2,500 பேரை பலி https://ift.tt/eA8V8J

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா? உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா? உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேலிய பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் இஸ்ரேலில் 3865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவரை 12 பேர் https://ift.tt/eA8V8J

16 வயது சிறுமியை காட்டில் சீரழித்த 9 பேர்.. ஊரடங்கையும் மீறி.. கொரோனாவுக்கும் பயப்படாமல்.. அட்டகாசம்

16 வயது சிறுமியை காட்டில் சீரழித்த 9 பேர்.. ஊரடங்கையும் மீறி.. கொரோனாவுக்கும் பயப்படாமல்.. அட்டகாசம் ஜார்கண்ட்: ஊரடங்கின்போது உதவி என்று கேட்ட 16 வயது சிறுமியை 9 பேர் காட்டுக்குள் தூக்கி சென்று சீரழித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது! நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ளது.. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். அதனால் ரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீடுகளிலிருந்து https://ift.tt/eA8V8J

சீனாவில் கொரோனா வைரஸுக்கு சூப்பர் க்யூர்? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்

சீனாவில் கொரோனா வைரஸுக்கு சூப்பர் க்யூர்? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் என்ற கோவிட் 19 வைரஸ் இதுவரை 34 ஆயிரம் மக்களை உலகம் முழுவதும் சாகடித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 724436 https://ift.tt/eA8V8J

கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம்

கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம் மீரட்: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் திடீரென அமல்படுத்தப்பட்ட 21 நாள் லாக்டவுன் பல லட்சம் கூலித் தொழிலாளர்களின் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டு மக்கள் கொரோனவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 21 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த லாக்டவுன் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.   கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 https://ift.tt/eA8V8J

கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்!

கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்! பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய், பூனை, தேள், வவ்வால்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கியது. கொரோனாவால் 3000-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்த இந்த மக்கள் எப்போதுதான் பாடம் கற்றுக் கொள்வார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் ஒரு https://ift.tt/eA8V8J

கொரோனாவால் பொருளாதார சரிவு.. கடும் மனஉளைச்சல்.. ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை!

கொரோனாவால் பொருளாதார சரிவு.. கடும் மனஉளைச்சல்.. ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை! பெர்லின்: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுக்க பங்கு சந்தைகள் மோசமாக சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் உற்பத்தி துறைகள் மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் நினைக்க முடியாத https://ift.tt/eA8V8J

கொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்!

கொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்! - ஆர்.மணி சென்னை: இன்று கொரேனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அநேகமாக கொரோனாவால் பாதிக்கப் படாத நாடுகளே இன்று இல்லை என்றே சொல்லலாம். இதில் ஒட்டு மொத்த மனித குலமே சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைள், குழந்தைகள், இளம் வயதினர், வயோதிகர்கள் என்று பாலின வேறுபாடுகளும், வயது வித்தியாசங்களும் இல்லாமல் அனைத்து https://ift.tt/eA8V8J

சிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி?

சிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி? சியோல்: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பெரிய அளவில் எந்த விதமான லாக் டவுனையும் அறிவிக்காமலே தென் கொரியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்று வருகிறது. உலகிலேயே தென் கொரியாவில் மட்டும்தான் கொரோனா காரணமாக அனுமதியாகும் நோயாளிகளை விட, கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகும் நபர்கள் அதிகமாக https://ift.tt/eA8V8J

கேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம்

கேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம் கோட்டயம்: கேரளா அரசுக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் சாலைகளில் ஒன்று திரண்டிருப்பதால் கோட்டயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர். டெல்லியில் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் https://ift.tt/eA8V8J

கொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்!

கொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்! அகமதாபாத்: இந்தியாவில் கொரோனா காரணமாக ஏற்படும் இறப்பில் குஜராத் வேகமாக முன்னேறி வருகிறது. மற்ற எந்த மாநிலங்களையும் விட குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. உலகம் முழுக்க கொரோனா, அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க தினமும் குறைந்தது 1 லட்சம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். நேற்று முதல் நாள் ஐந்து https://ift.tt/eA8V8J

கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி!

கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி! ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தார். 15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. https://ift.tt/eA8V8J

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி மாட்ரிட்: கொரோனாவைரஸ் முதல் முறையாக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பலி எடுத்துள்ளது. பாதிப்புக்குள்ளான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா மரணமடைந்தார். மரணமடைந்த மரியா தெரசாவுக்கு வயது 86 ஆகும். மார்ச் 26ம் தேதி அவருக்கு கொரோனாவைரஸ் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் https://ift.tt/eA8V8J

கொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்

கொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர் கொல்கத்தா: சென்னையிலிருந்து மேற்கு வங்கத்திற்கு சென்ற தொழிலாளர்கள் 7 பேர் அவர்களது கிராமத்தில் உள்ள மரக்கிளைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பாராட்டுக்குரிய விழிப்புணர்வு இது? கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக விலகலை நாடு முழுவதும் கடைப்பிடிக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என https://ift.tt/eA8V8J

வுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு

வுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு வுகான்: கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வுகானில் இறால் விற்கும் 57 வயது பெண்ணுக்குத்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் 28 ஆயிரம் பேரை கொன்றுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையால் அடையாளம் https://ift.tt/eA8V8J

இத்தாலியில் செத்துமடியும் மக்கள்.. மிக மோசமான நாள்.. ஒரே நாளில் 1000த்தை நெருங்கிய உயிரிழப்பு

இத்தாலியில் செத்துமடியும் மக்கள்.. மிக மோசமான நாள்.. ஒரே நாளில் 1000த்தை நெருங்கிய உயிரிழப்பு ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 1000த்தை நெருங்கி உள்ளது. இது தான் உலகிலேயே ஒரு நாட்டில் இதுவரை பதிவான மோசமான அளவு உயிரிழப்பு எண்ணிக்கை ஆகும். உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உருவெடுத்துள்ளது. தினமும் அங்கு நிகழும் மரணங்கள் உலகையே அதிர்ச்சிக்கு https://ift.tt/eA8V8J

லாக்டவுன் கஷ்டம்தான்.. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிப்பது.. இதோ சில ஐடியாக்கள்!

லாக்டவுன் கஷ்டம்தான்.. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிப்பது.. இதோ சில ஐடியாக்கள்! சென்னை: உண்மையிலேயே இது பெரிய சவால்தான்.. இதுதான் மிகப் பெரிய சவால். காரணம் 21 நாள் லாக் டவுன் என்பது கண்டிப்பாக கஷ்டமானதுதான். நிறையப் பேருக்கு புதிதாக ஒர்க் பிரம் ஹோம் செய்வதால் வீட்டுச் சூழல் குழப்பத்தைக் கொடுக்கலாம். வீட்டில் நிலவும் சத்தம் உள்ளிட்டவை டிஸ்டர்ப் ஆக இருக்கலாம். அவர்கள்தான் முதலில் தங்களது புதிய சூழலுக்கு தங்களது https://ift.tt/eA8V8J

கொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்?.. என்ன நடந்தது?

கொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்?.. என்ன நடந்தது? பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலகை எச்சரிக்க போதுமான நேரம் இருந்தும், வாய்ப்பு இருந்தும் கூட, சீனா உலகிற்கு கொரோனா வைரஸ் குறித்து உண்மைகளை மறைத்து இருக்கிறது. கொரோனா வைரஸ், உலகம் முழுக்க இந்த ஒரு மிக சிறிய வைரஸ்தான் ஆட்டம் போட்டுகொண்டு இருக்கிறது. சீனாவில் தொடங்கிய வைரஸ் தற்போது உலகம் முழுக்க 170+ நாடுகளில் https://ift.tt/eA8V8J

எரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம்

எரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம் டெஹ்ரான்: ஈரானில் எரிசாராயத்தை குடித்தால் கொரோனா குணமடையும் என வதந்தி பரவிய நிலையில் அதை குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 1000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.  கொரோனா வைரஸால் ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஈரானில் 29 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,200 பேர் பலியாகிவிட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானில் பலி https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி.. சீனாவைவிட வேகமாக பரவும் சோகம்

கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி.. சீனாவைவிட வேகமாக பரவும் சோகம் ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸால் நேற்று ஒரே நாளில் மட்டும் பலியானோரின் எண்ணிக்கை 1000த்தை நெருங்கியது. கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் பரவிய கொரோனா பின்னர் இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவியது. அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தாலியில் https://ift.tt/eA8V8J

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம்

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் மாஸ்கோ: உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியதால், மார்ச் 28 முதல் ஜூன் 1 வரை ஹோட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவில், கொரோனாவுக்கு, 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்கு பேர் இறந்துள்ளனர். இதனால் அங்கும் ஷட்டவுன், லாக்டவுன் என தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. உலகமே கொரோனா https://ift.tt/eA8V8J

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா!

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! பஞ்சாப்: இறந்துபோன கொரோனா வைரஸ் நோயாளி மூலமாக 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது அனைவரையும் இது பதட்டமடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது... இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.. எனினும் உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. அதன்படி கடந்த 18-ம் https://ift.tt/eA8V8J

யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு

யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மிருசுவிலில் 5 வயது சிறுவன் உட்பட 8 தமிழரை கழுத்தறுத்து படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்துள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 2000-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் https://ift.tt/eA8V8J

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா? உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா? உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேலிய பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் இஸ்ரேலில் 3865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவரை 12 பேர் https://ift.tt/eA8V8J

16 வயது சிறுமியை காட்டில் சீரழித்த 9 பேர்.. ஊரடங்கையும் மீறி.. கொரோனாவுக்கும் பயப்படாமல்.. அட்டகாசம்

16 வயது சிறுமியை காட்டில் சீரழித்த 9 பேர்.. ஊரடங்கையும் மீறி.. கொரோனாவுக்கும் பயப்படாமல்.. அட்டகாசம் ஜார்கண்ட்: ஊரடங்கின்போது உதவி என்று கேட்ட 16 வயது சிறுமியை 9 பேர் காட்டுக்குள் தூக்கி சென்று சீரழித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது! நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ளது.. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். அதனால் ரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீடுகளிலிருந்து https://ift.tt/eA8V8J

சீனாவில் கொரோனா வைரஸுக்கு சூப்பர் க்யூர்? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்

சீனாவில் கொரோனா வைரஸுக்கு சூப்பர் க்யூர்? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் என்ற கோவிட் 19 வைரஸ் இதுவரை 34 ஆயிரம் மக்களை உலகம் முழுவதும் சாகடித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 724436 https://ift.tt/eA8V8J

கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம்

கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம் மீரட்: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் திடீரென அமல்படுத்தப்பட்ட 21 நாள் லாக்டவுன் பல லட்சம் கூலித் தொழிலாளர்களின் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டு மக்கள் கொரோனவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 21 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த லாக்டவுன் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.   கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 https://ift.tt/eA8V8J

கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்!

கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்! பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய், பூனை, தேள், வவ்வால்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கியது. கொரோனாவால் 3000-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்த இந்த மக்கள் எப்போதுதான் பாடம் கற்றுக் கொள்வார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் ஒரு https://ift.tt/eA8V8J

கொரோனாவால் பொருளாதார சரிவு.. கடும் மனஉளைச்சல்.. ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை!

கொரோனாவால் பொருளாதார சரிவு.. கடும் மனஉளைச்சல்.. ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை! பெர்லின்: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுக்க பங்கு சந்தைகள் மோசமாக சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் உற்பத்தி துறைகள் மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் நினைக்க முடியாத https://ift.tt/eA8V8J

கொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்!

கொரோனாவைரஸும்.. மாற்றுத் திறனாளிகளும்.. பரிதவிக்கும் இன்னொரு உலகம்! - ஆர்.மணி சென்னை: இன்று கொரேனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அநேகமாக கொரோனாவால் பாதிக்கப் படாத நாடுகளே இன்று இல்லை என்றே சொல்லலாம். இதில் ஒட்டு மொத்த மனித குலமே சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைள், குழந்தைகள், இளம் வயதினர், வயோதிகர்கள் என்று பாலின வேறுபாடுகளும், வயது வித்தியாசங்களும் இல்லாமல் அனைத்து https://ift.tt/eA8V8J

சிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி?

சிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி? சியோல்: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பெரிய அளவில் எந்த விதமான லாக் டவுனையும் அறிவிக்காமலே தென் கொரியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்று வருகிறது. உலகிலேயே தென் கொரியாவில் மட்டும்தான் கொரோனா காரணமாக அனுமதியாகும் நோயாளிகளை விட, கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகும் நபர்கள் அதிகமாக https://ift.tt/eA8V8J

கேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம்

கேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம் கோட்டயம்: கேரளா அரசுக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் சாலைகளில் ஒன்று திரண்டிருப்பதால் கோட்டயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர். டெல்லியில் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் https://ift.tt/eA8V8J

கொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்!

கொரோனா.. குஜராத்தான் கவலை அளிக்கிறது.. இறப்பு விகிதத்தில் இத்தாலிக்கு இணையானது.. புள்ளி விவரம்! அகமதாபாத்: இந்தியாவில் கொரோனா காரணமாக ஏற்படும் இறப்பில் குஜராத் வேகமாக முன்னேறி வருகிறது. மற்ற எந்த மாநிலங்களையும் விட குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. உலகம் முழுக்க கொரோனா, அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க தினமும் குறைந்தது 1 லட்சம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். நேற்று முதல் நாள் ஐந்து https://ift.tt/eA8V8J

கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி!

கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி! ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தார். 15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. https://ift.tt/eA8V8J

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி மாட்ரிட்: கொரோனாவைரஸ் முதல் முறையாக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பலி எடுத்துள்ளது. பாதிப்புக்குள்ளான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா மரணமடைந்தார். மரணமடைந்த மரியா தெரசாவுக்கு வயது 86 ஆகும். மார்ச் 26ம் தேதி அவருக்கு கொரோனாவைரஸ் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் https://ift.tt/eA8V8J

கொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர்

கொரோனா: சென்னையிலிருந்து வந்த 7 பேருக்காக மரஉச்சிகளில் சிறிய குடில் வேய்ந்த மேற்கு வங்க கிராமத்தினர் கொல்கத்தா: சென்னையிலிருந்து மேற்கு வங்கத்திற்கு சென்ற தொழிலாளர்கள் 7 பேர் அவர்களது கிராமத்தில் உள்ள மரக்கிளைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பாராட்டுக்குரிய விழிப்புணர்வு இது? கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக விலகலை நாடு முழுவதும் கடைப்பிடிக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என https://ift.tt/eA8V8J

வுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு

வுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு வுகான்: கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வுகானில் இறால் விற்கும் 57 வயது பெண்ணுக்குத்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் 28 ஆயிரம் பேரை கொன்றுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையால் அடையாளம் https://ift.tt/eA8V8J

இத்தாலியில் செத்துமடியும் மக்கள்.. மிக மோசமான நாள்.. ஒரே நாளில் 1000த்தை நெருங்கிய உயிரிழப்பு

இத்தாலியில் செத்துமடியும் மக்கள்.. மிக மோசமான நாள்.. ஒரே நாளில் 1000த்தை நெருங்கிய உயிரிழப்பு ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 1000த்தை நெருங்கி உள்ளது. இது தான் உலகிலேயே ஒரு நாட்டில் இதுவரை பதிவான மோசமான அளவு உயிரிழப்பு எண்ணிக்கை ஆகும். உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உருவெடுத்துள்ளது. தினமும் அங்கு நிகழும் மரணங்கள் உலகையே அதிர்ச்சிக்கு https://ift.tt/eA8V8J

லாக்டவுன் கஷ்டம்தான்.. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிப்பது.. இதோ சில ஐடியாக்கள்!

லாக்டவுன் கஷ்டம்தான்.. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிப்பது.. இதோ சில ஐடியாக்கள்! சென்னை: உண்மையிலேயே இது பெரிய சவால்தான்.. இதுதான் மிகப் பெரிய சவால். காரணம் 21 நாள் லாக் டவுன் என்பது கண்டிப்பாக கஷ்டமானதுதான். நிறையப் பேருக்கு புதிதாக ஒர்க் பிரம் ஹோம் செய்வதால் வீட்டுச் சூழல் குழப்பத்தைக் கொடுக்கலாம். வீட்டில் நிலவும் சத்தம் உள்ளிட்டவை டிஸ்டர்ப் ஆக இருக்கலாம். அவர்கள்தான் முதலில் தங்களது புதிய சூழலுக்கு தங்களது https://ift.tt/eA8V8J

கொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்?.. என்ன நடந்தது?

கொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்?.. என்ன நடந்தது? பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலகை எச்சரிக்க போதுமான நேரம் இருந்தும், வாய்ப்பு இருந்தும் கூட, சீனா உலகிற்கு கொரோனா வைரஸ் குறித்து உண்மைகளை மறைத்து இருக்கிறது. கொரோனா வைரஸ், உலகம் முழுக்க இந்த ஒரு மிக சிறிய வைரஸ்தான் ஆட்டம் போட்டுகொண்டு இருக்கிறது. சீனாவில் தொடங்கிய வைரஸ் தற்போது உலகம் முழுக்க 170+ நாடுகளில் https://ift.tt/eA8V8J

எரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம்

எரிச் சாராயம் குடித்தால் கொரோனா வராது.. ஈரானில் பரவிய வதந்தி.. 300 பேர் பலி.. 1000 பேர் கவலைக்கிடம் டெஹ்ரான்: ஈரானில் எரிசாராயத்தை குடித்தால் கொரோனா குணமடையும் என வதந்தி பரவிய நிலையில் அதை குடித்த 300 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 1000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.  கொரோனா வைரஸால் ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஈரானில் 29 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,200 பேர் பலியாகிவிட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானில் பலி https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி.. சீனாவைவிட வேகமாக பரவும் சோகம்

கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி.. சீனாவைவிட வேகமாக பரவும் சோகம் ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸால் நேற்று ஒரே நாளில் மட்டும் பலியானோரின் எண்ணிக்கை 1000த்தை நெருங்கியது. கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் பரவிய கொரோனா பின்னர் இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவியது. அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தாலியில் https://ift.tt/eA8V8J

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம்

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் மாஸ்கோ: உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியதால், மார்ச் 28 முதல் ஜூன் 1 வரை ஹோட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவில், கொரோனாவுக்கு, 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்கு பேர் இறந்துள்ளனர். இதனால் அங்கும் ஷட்டவுன், லாக்டவுன் என தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. உலகமே கொரோனா https://ift.tt/eA8V8J

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா!

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! பஞ்சாப்: இறந்துபோன கொரோனா வைரஸ் நோயாளி மூலமாக 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது அனைவரையும் இது பதட்டமடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது... இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.. எனினும் உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. அதன்படி கடந்த 18-ம் https://ift.tt/eA8V8J

யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு

யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மிருசுவிலில் 5 வயது சிறுவன் உட்பட 8 தமிழரை கழுத்தறுத்து படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்துள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 2000-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் https://ift.tt/eA8V8J

மனிதநேயத்தின் மாண்பை காக்கும் கியூபா மருத்துவர்கள்... பரிகாசம் செய்தவர்களுக்கும் பணிவிடை

மனிதநேயத்தின் மாண்பை காக்கும் கியூபா மருத்துவர்கள்... பரிகாசம் செய்தவர்களுக்கும் பணிவிடை ஹவானா: கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து நிற்கும் இத்தாலிக்கு, கியூபாவில் இருந்து 52 மருத்துவ குழுவினர் சென்று அங்கு உயிர்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிவரும் சூழலில் பல நாடுகளிலும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அப்படி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இத்தாலி. https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...