Monday, April 20, 2020

போலீஸ் டிரஸ்.. கையில் துப்பாக்கி.. 17 பேரை சரமாரியாக சுட்டு தள்ளிய மர்ம நபர்.. கனடாவில் பயங்கரம்

போலீஸ் டிரஸ்.. கையில் துப்பாக்கி.. 17 பேரை சரமாரியாக சுட்டு தள்ளிய மர்ம நபர்.. கனடாவில் பயங்கரம் ஒட்டோவா: கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.. கனடாவில் போலீஸ் டிரஸ், ஜீப்பில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் பலியாயினர்... அந்த மர்ம நபர் போலீஸ் யூனிபார்மில் சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளி உள்ளார்.. ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ள கனடாவில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது. கனடா நாட்டில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...