Monday, April 20, 2020

வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் ஒடிசா மாநில மக்களை திருப்பியழைத்து வர தீவிரம்: நவீன் பட்நாயக்

வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் ஒடிசா மாநில மக்களை திருப்பியழைத்து வர தீவிரம்: நவீன் பட்நாயக் புவனேஸ்வர்: லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த தங்கள் தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ள மத்திய மற்றும் பிற மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துவதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. என்னதான், அந்தந்த மாநில அரசுகள், உரிய நடவடிக்கை எடுத்தாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் நோயாளிகள் உட்பட லட்சக்கணக்கான ஒடியா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...