Wednesday, April 22, 2020

போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களை மோசமாக தாக்கும் கொரோனா.. இன்று 2 பலி, இதுவரை 7 பேர் பலி

போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களை மோசமாக தாக்கும் கொரோனா.. இன்று 2 பலி, இதுவரை 7 பேர் பலி போபால்: போபால் விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இப்படி போபால் விஷவாயு தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது இதுவரை அங்கு கொரோனாவால் 1485 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 76 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...