Wednesday, April 22, 2020

இந்தியாவுடன் ஒரே நேரத்தில் லாக்டவுன் ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா.. 7 மடங்கு கொரோனா குறைந்தது எப்படி?

இந்தியாவுடன் ஒரே நேரத்தில் லாக்டவுன் ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா.. 7 மடங்கு கொரோனா குறைந்தது எப்படி? டர்பன்: இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒரே நேரத்தில் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளை செயல்படுத்தின. ஆனால், இந்தியாவைவிடவும், தென் ஆப்பிரிக்காவில், கொரோனா பாதிப்பு பதிவு விகிதம் 7 மடங்கு குறைந்துள்ளது. நாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு ஜனவரி 30ம் தேதி கண்டறியப்பட்டது. 54 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 24 அன்று இந்தியா தேசிய அளவில் லாக்டவுன் செய்வதாக அறிவித்தது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...