Monday, April 27, 2020

ஆந்திரா: லாக்டவுனில் பொழுது போகாமல் சீட்டு விளையாடிய டிரைவர்... விளைவு 24 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திரா: லாக்டவுனில் பொழுது போகாமல் சீட்டு விளையாடிய டிரைவர்... விளைவு 24 பேருக்கு கொரோனா பாதிப்பு விஜயவாடா: ஆந்திராவில் லாக்டவுன் காலத்தில் பொழுது போகாமல் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டிரைவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விஜயவாடாவில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர் தமது நண்பர்களுடன் பொழுது போக்குக்காக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...