Monday, April 27, 2020
உள்ளே விடமாட்டோம்.. கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம்.. சீனா சொல்லும் காரணம்!
உள்ளே விடமாட்டோம்.. கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம்.. சீனா சொல்லும் காரணம்! பெய்ஜிங்: கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் என்று சீனா மிகவும் கண்டிப்புடன் குறிப்பிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது, எங்கே முதலில் தோன்றியது என்பது குறித்த சந்தேகங்கள் இப்போதும் நிலவி வருகிறது. இந்த வைரஸ் சீனாவில்தான் தோன்றியது என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. அங்கு இருக்கும் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் இருந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment