Saturday, April 4, 2020

மோடி எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை.. ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

மோடி எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை.. ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு ராஞ்சி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாளுவதில், பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை சரியில்லை என்று ஜார்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா அதிருப்தி வெளிப்படுத்தினார். பிரதமர் மோடியின் அணுகுமுறையால் நான் ஆச்சரியப்பட்டேன் என்று கூறிய பன்னா குப்தா, ஜார்கண்ட் மாநிலத்திற்கு மருத்துவ பொருட்கள், உணவு மற்றும் நிதி பேக்கேஜ் தேவை என்றும் கூறினார். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...