Saturday, April 4, 2020

குழந்தைகளுக்கு நடுவே கணவரின் சடலம்.. கதறிய மனைவி.. ஈக்வடார் நாட்டில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!

குழந்தைகளுக்கு நடுவே கணவரின் சடலம்.. கதறிய மனைவி.. ஈக்வடார் நாட்டில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்! குயாகுவில்: கொரோனா வைரஸ் பாதித்து இறந்த கணவரின் சடலம் சிறிய வீட்டின் நடுவே கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த சடலத்தின் அருகே குழந்தைகள் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய், தன் கணவரின் உடலை எடுத்துச் செல்ல வருமாறு அதிகாரிகளிடம் கதறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு 3,163 பேர் பாதிப்பு, 120 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...