Saturday, April 4, 2020

கொரோனா: ராஜஸ்தானின் டோங் மருத்துவமனையை பார்வையிடுகிறது உலக சுகாதார நிறுவனம்

கொரோனா: ராஜஸ்தானின் டோங் மருத்துவமனையை பார்வையிடுகிறது உலக சுகாதார நிறுவனம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் டோங் மருத்துவமனையை உலக சுகாதார நிறுவன குழுவினர் இன்று பார்வையிடுகின்றனர். இது தொடர்பாக ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியதாவது: ராஜஸ்தானில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டோங் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் உலக சுதாதார நிறுவனத்தின் குழுவினர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...