Tuesday, May 5, 2020
விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் ரூ. 68,607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை!
விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் ரூ. 68,607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை! பெங்களூரு: சமீபத்தில், வேண்டும் என்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத (Wilful Defaulters) தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி உட்பட 50 முன்னணி தொழிலதிபர்களின் 68,607 கோடி ரூபாய் கடன்களை, திரும்ப வராத கடன்களாக (Written Off) எழுதி இருப்பதாக, ஒரு ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதிலளித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நட...
No comments:
Post a Comment