Tuesday, May 5, 2020

மக்கள் துயர் நீக்கும் பணியில்... மலேசிய இந்துதர்ம மாமன்றம்... தழைத்தோங்கும் மனிதநேயம்

மக்கள் துயர் நீக்கும் பணியில்... மலேசிய இந்துதர்ம மாமன்றம்... தழைத்தோங்கும் மனிதநேயம் கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் மலேசியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பாக ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பினாங்கு, கெடா, ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் 2,426 குடும்பங்களுக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு முழுமையாக தளர்த்திக்கொள்ளப்படும் வரை மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் உதவிகள் தொடரும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...