Tuesday, May 5, 2020
மக்கள் துயர் நீக்கும் பணியில்... மலேசிய இந்துதர்ம மாமன்றம்... தழைத்தோங்கும் மனிதநேயம்
மக்கள் துயர் நீக்கும் பணியில்... மலேசிய இந்துதர்ம மாமன்றம்... தழைத்தோங்கும் மனிதநேயம் கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் மலேசியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பாக ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பினாங்கு, கெடா, ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் 2,426 குடும்பங்களுக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு முழுமையாக தளர்த்திக்கொள்ளப்படும் வரை மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் உதவிகள் தொடரும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நட...
No comments:
Post a Comment