Monday, May 4, 2020

பால்கனியில் மணமக்கள்... பேண்டு வாத்தியங்களுடன் வந்த போலீசார்... இப்படித்தான் நடக்க வேணும் திருமணம்!

பால்கனியில் மணமக்கள்... பேண்டு வாத்தியங்களுடன் வந்த போலீசார்... இப்படித்தான் நடக்க வேணும் திருமணம்! நாசிக்: மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில், வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு போலீசார் அளித்த வரவேற்பு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக இந்திய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒருபுறம் ஏழை எளிய தொழிலாளர்கள் வருமானம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...