Monday, May 4, 2020
சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்.. சிறப்பு விருந்தினர்களை போல தடபுடலாக வரவேற்ற ஒடிஷா அரசு
சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்.. சிறப்பு விருந்தினர்களை போல தடபுடலாக வரவேற்ற ஒடிஷா அரசு புவனேஸ்வர்: கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிற மாநிலங்களில் இருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களை ஒடிஷா அரசு அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றனர். கொரோனாவை தடுக்க லாக்டவுன் மேலும் 2 வார காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 40 நாட்களாக பிற மாநிலங்களில் தவித்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment