Sunday, June 21, 2020

முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை

முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை காத்மாண்டு: சர்ச்சைக்குரிய புதிய அரசியல் வரைபடத்திற்கு நேபாள அரசு ஒப்புதலை பெற்ற நிலையில், நேபாளம் இப்போது கலபானிக்கு அருகே ராணுவ முகாமை நிறுவவும், எளிதில் வந்து செல்ல சாலை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. சீன ராணுவ தலைமை தளபதி, இந்திய எல்லை பகுதி வரை வந்து சென்றுள்ளார். இது டெல்லி மற்றும் காத்மாண்டு இடையிலான உறவுகள் மேலும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...