Sunday, June 21, 2020

ஏப்ரல் மாதம் முதல் லடாக் எல்லையில் என்ன நடந்தது.. விரிவான அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகம்

ஏப்ரல் மாதம் முதல் லடாக் எல்லையில் என்ன நடந்தது.. விரிவான அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகம் பெய்ஜிங்: கால்வன் பள்ளத்தாக்கு தங்கள் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் இந்திய- சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய- சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சீன தரப்பில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...