Sunday, June 21, 2020
அமெரிக்காவில் கைதான மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. இந்தியாவுக்கு நாடுகடத்த ஏற்பாடு
அமெரிக்காவில் கைதான மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. இந்தியாவுக்கு நாடுகடத்த ஏற்பாடு சிகாகோ: 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ல், மும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தினர். இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment