Monday, July 6, 2020

2 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டபெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

2 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டபெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் ரூ .35 லட்சம் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா ஜடேஜா. இந்நிலையில் வேளாண் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனல் ஷா என்பவர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...