Thursday, July 2, 2020

இதயமே வெடிக்கிறது.. சுட்டு கொல்லப்பட்ட தாத்தா.. உடம்பு மீது படுத்து எழுப்பும் 3 வயது பேரன்.. கொடுமை

இதயமே வெடிக்கிறது.. சுட்டு கொல்லப்பட்ட தாத்தா.. உடம்பு மீது படுத்து எழுப்பும் 3 வயது பேரன்.. கொடுமை ஸ்ரீநகர்: பார்க்கும்போதே நெஞ்சு வெடிக்கிறது. அப்படி ஒரு கோரமான காட்சி இது. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் சிக்கி பரிதாபமாக ஒரு அப்பாவி முதியவர் பலியானார். அந்த முதியவரின் பேரன், தாத்தா உடம்பு மீது படுத்து அழுது புலம்பிய காட்சி மனதை பதற வைக்கிறது. காஷ்மீன் சோப்போர் பகுதி அது. அங்குதான் என்கவுண்டர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...