Thursday, July 2, 2020

காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குல்.. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குல்.. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூர் நகரில் ரோந்து பணியில் இருந்து சிஆர்பிஎப் (Central Reserve Police Force) படை வீரர்களை குறிவைத்து தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்தார். இதில் அப்பாவி முதியவர் ஒருவரும் கொல்லப்பட்டார். அதில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர், ஒரு வீருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...