Thursday, August 27, 2020
\"எனக்கு யாருமே இல்லை.. ஒரு அப்பா, அம்மா கிடைப்பாங்களா\" ஏங்கிய சிறுவன்.. விழுந்தடித்து வந்த 5000 பேர்
\"எனக்கு யாருமே இல்லை.. ஒரு அப்பா, அம்மா கிடைப்பாங்களா\" ஏங்கிய சிறுவன்.. விழுந்தடித்து வந்த 5000 பேர் ஓக்லஹோமா: 9 வயது சிறுவனின் ஏக்கம் இன்று அமெரிக்காவையே கண்ணீர் விட வைத்துள்ளது. அந்த சிறுவன் கேட்டது வேறு ஒன்றுமில்லை.. ஒரு குடும்பம் வேண்டும்.. அம்மா, அப்பா வேண்டும்.. அவ்வளவுதான். அந்த சிறுவனின் பெயர் ஜோர்டன். 9 வயதாகிறது. இவனுக்கு ஒரு சகோதரனும் இருந்தான். இருவரும் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். ஓக்லஹோமாவில் உள்ள ஒரு ஆதரவற்றோர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment