Thursday, August 27, 2020

தாவூத் இப்ராஹிம் கராச்சி 'ஒயிட் ஹவுசில்' இருக்கிறார்.. முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்

தாவூத் இப்ராஹிம் கராச்சி 'ஒயிட் ஹவுசில்' இருக்கிறார்.. முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், தங்கள் நாட்டில் இருப்பதே பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. மும்பையில் சட்டவிரோத தொழில்கள் மூலமாக பெரும் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் தாவுத் இப்ராஹிம். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் இவர் மூளையாக செயல்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவ்வப்போது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...