Thursday, August 27, 2020
தாவூத் இப்ராஹிம் கராச்சி 'ஒயிட் ஹவுசில்' இருக்கிறார்.. முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
தாவூத் இப்ராஹிம் கராச்சி 'ஒயிட் ஹவுசில்' இருக்கிறார்.. முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், தங்கள் நாட்டில் இருப்பதே பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. மும்பையில் சட்டவிரோத தொழில்கள் மூலமாக பெரும் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் தாவுத் இப்ராஹிம். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் இவர் மூளையாக செயல்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவ்வப்போது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment