Thursday, August 27, 2020
நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.. தாவுத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை.. பாகிஸ்தான் பல்டி!
நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.. தாவுத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை.. பாகிஸ்தான் பல்டி! இஸ்லாமாபாத்: தாவுத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திடீரென்று மறுப்பு தெரிவித்துள்ளது. தாவுத் கராச்சியில் இருப்பதாக நேற்று பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று திடீரென பல்டி அடித்துள்ளது. 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு மாஸ்டர் மைண்டாக இருந்தவர்தான் தாவுத் இப்ராஹிம். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பையில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment