Thursday, August 13, 2020

இடுக்கி நிலச்சரிவு.. 7வது நாளாக நடக்கும் மீட்பு பணி.. பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு.. மூணாறில் சோகம்!

இடுக்கி நிலச்சரிவு.. 7வது நாளாக நடக்கும் மீட்பு பணி.. பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு.. மூணாறில் சோகம்! இடுக்கி: இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை இன்னும் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரமாக மீட்பு பணிகள் நடக்கிறது. ஆனால் இன்னும் அங்கு உடல்களை மீட்கும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...