Thursday, August 13, 2020

\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி

\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி திருத்தணி: 36 வயது சிவகாமிக்கு கள்ளக்காதல் & கஞ்சா & கடத்தல் & ஜெயில் என்பதெல்லாம் சர்வசாதாரணம்.. இப்போது அசால்ட்டாக ஒரு கொலையும் செய்துவிட்டார். திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. இவரது மனைவி நவநீதியம்மாள்.. 55 வயதாகிறது.. இவர் சிவகாமி என்பவருக்கு அடிக்கடி பணம் கடனாக தருவாராம்.. சிவகாமிக்கு 36 வயதாகிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...