Friday, August 7, 2020

வட கொரியாவில் அதிகரித்து வரும் வைரஸ்.. மிக மோசமான நிலை ஏற்படலாம் என அச்சம்

வட கொரியாவில் அதிகரித்து வரும் வைரஸ்.. மிக மோசமான நிலை ஏற்படலாம் என அச்சம் சியோல்: வட கொரியா ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் கேசோங் நகரத்தை தனிமைப்படுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் கவலைகள் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ள அந்த தெற்கு எல்லையோர உணவு மற்றும் பிற உதவிகளை வடகொரியா அரசு அனுப்பி வருகிறது. இதனால் வடகொரியாவில் கொரோனோவே இல்லை என்று கூறிவந்தது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்தனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...