Friday, August 7, 2020
வட கொரியாவில் அதிகரித்து வரும் வைரஸ்.. மிக மோசமான நிலை ஏற்படலாம் என அச்சம்
வட கொரியாவில் அதிகரித்து வரும் வைரஸ்.. மிக மோசமான நிலை ஏற்படலாம் என அச்சம் சியோல்: வட கொரியா ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் கேசோங் நகரத்தை தனிமைப்படுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் கவலைகள் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ள அந்த தெற்கு எல்லையோர உணவு மற்றும் பிற உதவிகளை வடகொரியா அரசு அனுப்பி வருகிறது. இதனால் வடகொரியாவில் கொரோனோவே இல்லை என்று கூறிவந்தது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்தனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment