Saturday, October 31, 2020
லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!
லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்! ஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment