Saturday, October 31, 2020

கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு லண்டன்லிஸ்பன்: கொரோனா பரவல் அதிகரித்ததால் இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ந் தேதி கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார். இதேபோல் போர்ச்சுகலிலும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனாவால் மொத்தம் 4,62,61,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 11,98,439 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...