Tuesday, December 29, 2020

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...