Tuesday, December 29, 2020

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை கான்பூர்: 5 பேர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தால், அதற்கு மேல் ஒரு அராஜகத்தை செய்து வைத்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.. இந்த அநியாயம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் ஜலாலாபாத் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த பெண்.. 35 வயதாகிறது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...