Friday, January 29, 2021

அம்மாவும் அப்பாவும் மதம் மாற கட்டாயப்படுத்தறாங்க.. மகள் கொடுத்த பகீர் புகார்.. 11 பேர் கைது!

அம்மாவும் அப்பாவும் மதம் மாற கட்டாயப்படுத்தறாங்க.. மகள் கொடுத்த பகீர் புகார்.. 11 பேர் கைது! போபால்: 24 வயது பெண்ணை கட்டாயமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்ற வழக்கில் அந்த பெண்ணின் பெற்றோர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தூரைச் சேர்ந்தவர் ராகேஷ் கவுசல் . இவரது மனைவி ராணி கவுசல். இவர்களுக்கு ஷாலினி (24) என்ற மகள் உள்ளார். இவர்கள் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஷாலினியை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...