Friday, January 29, 2021

சீர்காழி இரட்டை கொலை: திருவாரூர் முருகனின் கூட்டாளி கைது.. பொம்மை துப்பாக்கி பயன்படுத்தியது அம்பலம்

சீர்காழி இரட்டை கொலை: திருவாரூர் முருகனின் கூட்டாளி கைது.. பொம்மை துப்பாக்கி பயன்படுத்தியது அம்பலம் சீர்காழி: சீர்காழி இரட்டை கொலையில் கொள்ளையர்கள் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பதும் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (50). இவரது வீட்டுக்கு வந்த வடமாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கதவை பூட்டிவிட்டனர். அப்போது கூச்சலிட்ட தன்ராஜின் மனைவி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...