Saturday, February 20, 2021
தடுப்பூசி எடுத்துக்கொண்ட... 11 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட மருத்துவமனை
தடுப்பூசி எடுத்துக்கொண்ட... 11 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட மருத்துவமனை அகர்தலா: திரிபுரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 11 சுகாதார ஊழியர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் திரிபுரா மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் 26 https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment