Saturday, February 20, 2021

இலங்கை: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் பிரமாண்ட தீச்சட்டிகள் பேரணி

இலங்கை: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் பிரமாண்ட தீச்சட்டிகள் பேரணி கிளிநொச்சி: இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் கறுப்பு உடையுடன் பிரமாண்டமான தீச்சட்டிகள் பேரணியை நடத்தினர். இலங்கையில் யுத்தத்தின் போது காணாமல் போன தமிழர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை. இந்த காணாமல் போனவர்களை மீட்டு தரக் கோரி 4 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...