Wednesday, February 3, 2021

அதிகரிக்கும் கொரோனா.... இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை... சவுதி அரேபியா அதிரடி உத்தரவு!

அதிகரிக்கும் கொரோனா.... இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை... சவுதி அரேபியா அதிரடி உத்தரவு! ரியாத்: அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. அரசுத் தரப்பில் அலுவல்ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...