Wednesday, February 3, 2021
ராகுல்: விவசாயிகள் போராட்டம், சீன எல்லை பிரச்னை - மத்திய அரசுக்கு விடுக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்
ராகுல்: விவசாயிகள் போராட்டம், சீன எல்லை பிரச்னை - மத்திய அரசுக்கு விடுக்கும் அடுக்கடுக்கான கேள்விகள் டெல்லியில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தங்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள் பிரச்னை, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை போன்றவற்றில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment