Wednesday, February 17, 2021

24 வெளிநாட்டு தூதர்கள் குழு.. ஜம்மு காஷ்மீர் வந்தாச்சு.. இனி ஆய்வு தான்

24 வெளிநாட்டு தூதர்கள் குழு.. ஜம்மு காஷ்மீர் வந்தாச்சு.. இனி ஆய்வு தான் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக 24 நாடுகளின் தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். {image-screenshot7443-1613554589.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...