Wednesday, February 17, 2021

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய காங்.

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய காங். அமிர்தசரஸ்: பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 7 மாநகராட்சிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அசத்தலான வெற்றியைப் பெற்றிருக்கிறது. சிரோமணி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...