Saturday, February 6, 2021
ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை... சிறிய முன்னேற்றம்... சீனா மோதல் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர்
ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை... சிறிய முன்னேற்றம்... சீனா மோதல் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் அமராவதி: எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாகச் சீனாவுடன் ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் வரும் காலங்களிலும் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதலே பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மோசமானது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment