Saturday, February 6, 2021

விவசாயிகளின் கஷ்டத்திற்கு... மம்தாவின் ஈகோவே காரணம்... மே. வங்கத்தில் ஜே பி நட்டா குற்றச்சாட்டு

விவசாயிகளின் கஷ்டத்திற்கு... மம்தாவின் ஈகோவே காரணம்... மே. வங்கத்தில் ஜே பி நட்டா குற்றச்சாட்டு கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஈகோ காரணமாகவே மாநிலத்திலுள்ள 70 லட்சம் விவசாயிகளால் பிரமதரின் கிஷான் திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் ஜே பி நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரைகளை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...