Saturday, March 27, 2021

பங்குனி உத்திரம்.. எப்படி இருந்த பழனி இப்படி ஆகிவிட்டதே.. இனி 25,000- பேருக்கு மட்டும் அனுமதி!

பங்குனி உத்திரம்.. எப்படி இருந்த பழனி இப்படி ஆகிவிட்டதே.. இனி 25,000- பேருக்கு மட்டும் அனுமதி! பழனி: தை பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனி திருத்தலத்தில் நகர முடியாத அளவுக்கு பக்தர்கள் நெரிசல் இருந்த காலம் இப்போது மலையேறிவிட்ட காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் மக்களின் வாழ்வியலில் பெருமளவு மாற்றங்களை கொண்டுவந்துவிட்டது. அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே பார்க்கும் ஒர்க் ஃபிரம் ஹோம் தொடங்கி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...