Saturday, March 27, 2021
ராணுவ ஆட்சியின் அடக்குமுறை: மத்திய பாஜக அரசின் தடையை மீறி இந்தியாவில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள்
ராணுவ ஆட்சியின் அடக்குமுறை: மத்திய பாஜக அரசின் தடையை மீறி இந்தியாவில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள் யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சியின் அடக்குமுறை உச்சகட்டமாக இருக்கிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் ஜனநாயகவாதிகள் காக்கை குருவிகளைப் போல கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மியான்மர் மக்கள், அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கு வருகை தரும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment