Thursday, March 11, 2021
ரத்தம் உறைதல் பிரச்சினை.. ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திய டென்மார்க்!
ரத்தம் உறைதல் பிரச்சினை.. ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திய டென்மார்க்! கோபென்ஹேகன்: ரத்த உறைதல் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸ்ட்ராஜெனிகா எனும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட நாடுகளில் 6ஆவது நாடாக டென்மார்க் விளங்குகிறது. உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகளின் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment