Thursday, March 11, 2021

மம்தா மீது தாக்குதல்.. தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்பிய திரிணமூல் காங்.கிற்கு கண்டனம்

மம்தா மீது தாக்குதல்.. தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்பிய திரிணமூல் காங்.கிற்கு கண்டனம் கொல்கத்தா: மம்தா பானர்ஜி மீதான தாக்குதலை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அளித்த கடிதத்தில் முழுக்க முழுக்க அவதூறுகளும் வெறுப்புணர்வுகளும் இருந்தது என இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியலமைப்பின் அடிதளத்தையே குறைத்து மதிப்பீடும் வகையில் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் மார்ச் மாதம் கடைசி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...