Monday, March 15, 2021
எனது வலியைவிட.. மக்கள் வலி பெரியது... வீல்சேரில் அமர்ந்தபடி பேரணியில் மம்தா உருக்கம்
எனது வலியைவிட.. மக்கள் வலி பெரியது... வீல்சேரில் அமர்ந்தபடி பேரணியில் மம்தா உருக்கம் கொல்கத்தா: புருலியா என்ற பகுதியில் வீல்சேரில் அமர்ந்தபடி பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா தனது வலியைவிட மக்களின் வலி பெரியது என்றும் மக்களுக்காகவே திரிணாமுல் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த வருவதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிணாமுல் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment