Monday, March 15, 2021

மொத்தமாக மஞ்சளாக மாறிய சீனாவின் தலைநகர்.. மக்களுக்கு அவசரமாக பறந்த \"அலர்ட்\".. பரபரப்பு சம்பவம்!

மொத்தமாக மஞ்சளாக மாறிய சீனாவின் தலைநகர்.. மக்களுக்கு அவசரமாக பறந்த \"அலர்ட்\".. பரபரப்பு சம்பவம்! பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் முழுக்க புழுதி சூழ்ந்து இன்று காலை மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருக்கும் கோபி பாலைவனத்தில் எல்லா வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் புயல் ஏற்படும். புழுதி புயல் ஏற்பட்டு அங்கிருந்து மணல் காற்று ஊருக்குள் வருகிறது. சீனாவின் வடகிழக்கு பகுதிகளிலும், வடமேற்கு பகுதியிலும் இந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...